mercredi 28 février 2007

வந்து விட்டாய்


வந்து விட்டாய் நீ வந்து விட்டாய்
என் வாழ்வில் ஏதோ செய்துவிட்டய்
என்ன செய்தாய் அட என்ன செய்தாய்
என்னையேன் இப்படி மாற்றிவிட்டாய்

குழந்தையின் குறும்பு இத்தனை அழகா
குடையில்லா மழையில் இத்தனை சுகமா
இசையுடன் பயணம் எத்தனை இனிமை
இருட்டினில் மட்டும் ஏன் இந்த தனிமை

கனவினில் உந்தன் முகம் கலையதா ஓவியம் போல்
தினசரி வந்து என்னை தித்திக்க வைப்பது ஏன்
எங்கோ தொலைந்த என் பார்வை
உன் கண்களைக் கண்டதும் மோதியதேன்

கனவுகளும் நினைவுகளும் கண்ணெதிரே தோன்றுதே
இனிக்காத்திருக்காத்திருக்க தேவயில்லை கண்கள் உனைக்கண்டதே
எதிரினிலே, என்னருகினிலே நீயிருந்தாய் போதுமே
இனி வேறெதுவும் தேவையில்லை எனக்கிது போதுமே

0 commentaires: