lundi 22 octobre 2007

கண்ணீரில் கரைபவன்


இவன் இதயத்தின் குமுறல்களை
இதுவரை எவர் அறிந்திருப்பார்
அவனது தலயணைக்கு மட்டும் தெரிந்திருக்கும்
அவனோடு சேர்ந்து நனைந்த நாட்களை
ஆறுதல் சொல்லா அம்மாவாய் எவரும் இல்லை
கனவுகள் மட்டும் அவன் கண்ணீர் துடைக்கும்
இசை சேர்ந்த இரவுகள் இன்னல்களை அகற்ற
நிஜத்தில் கண்ணீரில் கரைபவன்
நித்திரையிலாவது நிம்மதியால் நிறையட்டும்

0 commentaires: