
இவன் இதயத்தின் குமுறல்களை
இதுவரை எவர் அறிந்திருப்பார்
அவனது தலயணைக்கு மட்டும் தெரிந்திருக்கும்
அவனோடு சேர்ந்து நனைந்த நாட்களை
ஆறுதல் சொல்லா அம்மாவாய் எவரும் இல்லை
கனவுகள் மட்டும் அவன் கண்ணீர் துடைக்கும்
இசை சேர்ந்த இரவுகள் இன்னல்களை அகற்ற
நிஜத்தில் கண்ணீரில் கரைபவன்
நித்திரையிலாவது நிம்மதியால் நிறையட்டும்
இதுவரை எவர் அறிந்திருப்பார்
அவனது தலயணைக்கு மட்டும் தெரிந்திருக்கும்
அவனோடு சேர்ந்து நனைந்த நாட்களை
ஆறுதல் சொல்லா அம்மாவாய் எவரும் இல்லை
கனவுகள் மட்டும் அவன் கண்ணீர் துடைக்கும்
இசை சேர்ந்த இரவுகள் இன்னல்களை அகற்ற
நிஜத்தில் கண்ணீரில் கரைபவன்
நித்திரையிலாவது நிம்மதியால் நிறையட்டும்


0 commentaires:
Enregistrer un commentaire