
உன் மடல் கிடைத்ததும்
உயிரே திரும்பி வந்ததாய் ஓர் உணர்வு
அதில் ஒவ்வொரு எழுத்திலும்
உன் உருவங்கள், உன் பாவனைகள்
முத்திரைக்குப் பதிலாக
உன் இதயத்தை ஒட்டி வைத்தாயா?
உயிரே திரும்பி வந்ததாய் ஓர் உணர்வு
அதில் ஒவ்வொரு எழுத்திலும்
உன் உருவங்கள், உன் பாவனைகள்
முத்திரைக்குப் பதிலாக
உன் இதயத்தை ஒட்டி வைத்தாயா?


0 commentaires:
Enregistrer un commentaire