samedi 20 octobre 2007

மடல்


உன் மடல் கிடைத்ததும்
உயிரே திரும்பி வந்ததாய் ஓர் உணர்வு
அதில் ஒவ்வொரு எழுத்திலும்
உன் உருவங்கள், உன் பாவனைகள்
முத்திரைக்குப் பதிலாக
உன் இதயத்தை ஒட்டி வைத்தாயா?

0 commentaires: