mercredi 10 octobre 2007

ஒரு வார்த்தைக் கவிதை






உன் பெயரை தெரிந்த நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும் உச்சரித்தேன்
அந்த ஒரு வார்த்தைக் கவிதையை

1 commentaires:

a dit…

ஒரு வார்த்தைக் கவிதையை ஒர்ரு நாளைக்கு ஒரு தடவை தானா உச்சரிப்பது ?? ஒவ்வொரு மணித்துளியிலும் உச்சரிக்க வேண்டாமா ??