samedi 6 octobre 2007

நீ... நானாய்



பேருந்தில் ஜன்னலாய்
பக்கத்தில் தோழியாய்
இரவினில் போர்வையாய்
மழையினில் குடையாய்
தனிமையில் துணையாய்
என்னோடு எப்பொழுதும்
நீ... நானாய்!

3 commentaires:

Anonyme a dit…

நல்லா தான் இருக்கு ... ஆனால் இது யாருக்கு என்டு தான் விலங்கல்ல ...

a dit…

aha nice nice

a dit…

கவிதையில் தமிழாய்
தமிழில் கவிதையாய்

நீ நானாய்
நான் நீயாய்

அருமை