mardi 26 juin 2007

இப்படியும் கூட

உன் கண்ணீர்த்துளிகளை உன் இமையே விழாது தடுக்கும் போது
எப்போதும் உனைத்தாங்க விரும்பும் நான் அவற்றைச் சிந்த விடுவேனா?

2 commentaires:

a dit…

ஆழமான அழகான கவிதை
தொடர்ந்தும் எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

www.yaalakththiyan.wordpress.com

a dit…

கனவுக் கவிதைகள் அனைத்துமே அருமையான் காதல் கவிதைகள்